ஆராய்ச்சிமணி

சாலையில் நிறுத்தப்படும் குப்பை லாரிகள்

DIN

சென்னை உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதியில் பெருநகர மாநகராட்சியின் குப்பை லாரிகள் அனைத்தும் புழுதிவாக்கம் பிரதான சாலையிலேயே இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 எஸ்.நல்லசிவம், உள்ளகரம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT