ஆராய்ச்சிமணி

போக்குவரத்து சிக்னல் தேவை

DIN

திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு, திருவள்ளூர் போன்ற இடங்களில் தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகனங்களும் பெருகியுள்ளன. திருநின்றவூர் பிரதான சாலை வழியே மிக அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்லும் நிலையில், ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். இதன் மூலம், பொதுமக்கள் சாலையைப் பாதுகாப்பாக கடக்க முடியும்.
 வி.ஸ்ரீமதி, திருநின்றவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT