ஆராய்ச்சிமணி

தெற்கு ரயில்வே கவனத்துக்கு...!

DIN

குரோம்பேட்டை புறநகர் ரயில்வே பாதையில் வைஷ்ணவக் கல்லூரி அருகே ஒரு லெவல் கிராஸிங் உள்ளது. இதைக் கடந்து செல்லும் பாதை மேடும், பள்ளமுமாக உள்ளது. இந்தப் பாதையில் சமதளம் இல்லாததால், இருசக்கர வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை சீரமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.
 வி.சந்தானம்,
 குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT