ஆராய்ச்சிமணி

மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரம் நகர் தெருக்களில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன் பிறகு, மேற்கண்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால், சிறுமழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தச் சாலையைச் சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT