ஆராய்ச்சிமணி

மடிப்பாக்கத்தில் தேங்கும் மழைநீர் 

DIN


மடிப்பாக்கம் பிரதான சாலையிலிருந்து இறைச்சி மார்க்கெட் செல்லும் பாதையிலும், சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு எதிரிலும் சிறிய மழைக்கே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT