ஆராய்ச்சிமணி

குடிநீர் தட்டுப்பாடு

DIN


சைதாப்பேட்டை மசூதித் தோட்டம்பகுதி எட்டு குறுக்குத் தெருக்களைக் கொண்டது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக இரவில் கண்விழித்து  மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இப்பகுதி குடிநீர் குழாய்களில் தண்ணீர் சீரான அழுத்தத்துடன் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

- எம்.சாரங்கன், சைதாப்பேட்டை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT