ஆராய்ச்சிமணி

ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு...! 

DIN

திருவெற்றியூர் ரயில் நிலையத்தின் முன் பகுதி இடிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள் பயணச்சீட்டு வாங்குவதற்காக மாட்டுமந்தை கேட் பகுதிக்கு மேடு பள்ளங்களைக் கடந்து செல்கின்றனர். மேலும், பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தருகே இருந்த  படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டுவிட்டதால்,  அருகிலிலுள்ள மதில் சுவரைக் கடந்து நடைமேடைக்குச்சென்று ரயிலைப் பிடிக்க சிரமப்படும் நிலை உள்ளது.  எனவே,    நடைமேடையிலேயே ரயில்வே நிர்வாகம் தானியங்கி பயணச்சீட்டுப் பெறும் வசதியை ஏற்படுத்த  வேண்டும்.

- ஈ.கல்யாணஈஸ்வரன், திருவொற்றியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT