ஆராய்ச்சிமணி

குப்பைகள் அகற்றப்படுமா?

DIN

ஆவடி மாநகராட்சி 24}ஆவது வார்டு புதிய ராணுவச் சாலை பாரதிதாசன் திருமண மண்டபம் முன்புறம் குப்பைகளும் கட்டடக் கழிவுகளும் இரண்டு மாதங்களுக்கு மேல் அகற்றப்படாமல் உள்ளன. தற்போது மழையால் துர்நாற்றம் ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை உடனடியாக அகற்றி தொற்று நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT