ஆராய்ச்சிமணி

தபால் பெட்டி தேவை

DIN

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் முதலாவது அவென்யூவில் ஒரு அபார்ட்மெண்ட் அருகில் ஒரு மரத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த தபால் பெட்டியை தற்போது எடுத்துவிட்டார்கள். இதனால், தபால்களைப் போடுவதற்கு வண்ணான்துறை அல்லது இந்திரா நகருக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள், முதியோர், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மீண்டும் அதே இடத்தில் தபால் பெட்டியை வைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுதொடர்பாக தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜி.இராஜகுரு,
 திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT