ஆராய்ச்சிமணி

தேவை பயணியர் நிழற்குடை

DIN


சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழல்குடை அமைக்கப்படாததால், முதியோர், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக எங்கு காத்திருப்பது தெரியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கவும், இதைபோல, திருவான்மியூர் எஸ்-2 திரையரங்கம் அருகிலும், அடையாறு பேருந்து நிலையத்தின் எதிரிலும் புதிய நிழற்குடைகளை அமைக்கவும் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT