ஆராய்ச்சிமணி

குடிநீரில் கழிவுநீர்!

DIN

சென்னை, பூங்கா நகர் பகுதி, காளப்ப ஆச்சாரி தெருவில் உள்ள குடிநீர் குழாயில், பல நாட்களாக கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரக் கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே, இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைத் தடுக்க முன் வர வேண்டும்.
 கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT