ஆராய்ச்சிமணி

வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

DIN

சென்னை, அடையாறு, இந்திரா நகரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு செல்வதற்கு வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால், பயணிகள் வருகை மிகவும் குறைந்து போனது. அதனால், அடையாறு டிப்போ சிக்னல், இந்திரா நகர் சிக்னல், ரயில் நிலையம் செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் வழிகாட்டி பலகைகளை அமைத்தால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT