ஆராய்ச்சிமணி

குண்டும் குழியுமான சாலை...

DIN

சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் அண்மையில் பெய்த மழையால் 
குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலை.
பம்மல் நகராட்சி
கவனத்துக்கு...!
பம்மல்  வ.உ.சி. நகர் பகுதி  குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். ஆனால், வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளைக் கொட்டும் வகையில் அருகில் உள்ள பல்லாவரம் நகராட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதைப் போல டம்பர் பிளேசர் எனப்படும் குப்பைத் தொட்டி வைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதற்கு வழியின்றி, வீடுகளில் 2, 3 நாள்களுக்கு சேமித்து வைத்து அருகேயுள்ள மீன் மார்க்கெட் சந்து மற்றும் சூரியம்மன் கோயில் அருகில் கொட்டக்கூடிய  நிலை தொடர்கிறது. எனவே, பம்பல் நகராட்சி நிர்வாகம்  குப்பைத் தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-மனோகரன், 
பம்மல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT