ஆராய்ச்சிமணி

சிக்னல் தேவை

DIN

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் உள்ள பார்க் சாலையில் ஓ.என்.ஜி.சி. அருகிலும், சிவா விஷ்ணு ஆலயம் அருகிலும் இரண்டு பெரிய பூங்காக்கள் உள்ளன. இப்பகுதியில் வேல்ஸ் முனையிலிருந்து லூகாஸ் டிவிஎஸ் வரை சிக்னல்கள் ஏதுமில்லாததால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், இப்பகுதியை பாதசாரிகளால் எளிதில் கடக்க முடிவதில்லை. எனவே, இரண்டு பூங்காக்களின் எதிரிலும் சிக்னல்களை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
-க.இளங்கோ, 
அண்ணாநகர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT