ஆராய்ச்சிமணி

தானியங்கி சிக்னல் சீரமைக்கப்படுமா? 

DIN

சென்னை பாடி லூகாஸ் சந்திப்பில் தானியங்கி சிக்னல் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுவதில்லை. மேலும், போக்குவரத்துக் காவலர்களும் பெரும்பாலான நேரங்களில் இங்கு நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாகச் செல்வதோடு, பொதுமக்களால் சாலையைக் கடக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தானியங்கி சிக்னலை சரிசெய்ய வேண்டும் அல்லது இந்த இடத்தில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.
-வி.சிவநேசன், கொரட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT