ஆராய்ச்சிமணி

நிழற்குடை தேவை

DIN

அம்பத்தூர் பகுதியில் ஸ்டெட் ஃபோர்டு மருத்துவமனை உள்ளது.  இந்த மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாநகரப் பேருந்துகள் நின்று செல்கின்றன. ஆனால், இந்த நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டியுள்ளது. எனவே, இங்கு நிழற்குடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.வெங்கடாஜலபதி, 
திருமுல்லைவாயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT