ஆராய்ச்சிமணி

மின் அட்டைகளில் பதிய வேண்டும்

DIN


தமிழக மின் வாரிய ஊழியர்கள் இரு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகள்தோறும் மின் பகிர்மான கணக்கெடுப்பு எடுத்துச் செல்கின்றனர். ஆனால், அவ்வாறு வரும் ஊழியர்கள், மின் அட்டைகளில் கட்டண விவரங்களை கேட்டால் அவரவருக்கு வரும் குறுந்தகவல்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கூறுகின்றனர். இந்தப் பிரச்னையைக் களைய மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT