ஆராய்ச்சிமணி

பேருந்து வசதி வேண்டும்

DIN

பெரம்பூரில் திரு.வி.க.நகர் நிறுவப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனைச் சுற்றி ராமமூர்த்தி காலனி, அன்பழகன் நகர், கிருஷ்ணா நகர், வெற்றி நகர் என பல நகர்கள் உருவாகி குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆனால், இங்கிருந்து அண்ணா சதுக்கம், பெசன்ட் நகர், தியாகராயநகர், திருவேற்காடு போன்ற பகுதிகளுக்குச் செல்ல நேரிடையான பேருந்து வசதிகள் இல்லை. இந்த தடத்தில் மாநகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT