ஆராய்ச்சிமணி

பழுதடைந்த சாலை...

DIN

செங்கத்தை அடுத்த மேல்மண்மலை பகுதியில் இருந்து செ.நாச்சிப்பட்டு செல்லும் தாா்ச் சாலை பழுதடைந்து, இருபுறமும் முள்செடிகள் முளைத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆா்.ராஜேந்திரன், மண்மலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT