ஆராய்ச்சிமணி

ஊழியர்களுக்கு சிரமம்...

DIN


சென்னை அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதியில் மின் இணைப்புப் பெட்டிகளில் நோட்டீஸ், போஸ்டர்கள் ஒட்டிவிடுகின்றனர். இதனால் மின்தடை ஏற்படும் நேரங்களில் போஸ்டரை கிழிக்க ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் எச்சரிக்கை வாசகம் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT