ஆராய்ச்சிமணி

அஞ்சல் துறை பார்வைக்கு...

DIN

திருவொற்றியூர் தபால் நிலையத்தில் உள்ளூர், வெளியூர் "பின்கோடு' எண்களின் பலகை இல்லை. இதனால், மணியார்டர் அனுப்பும்போது பின்கோடு குறிப்பிட்டிருந்தால்தான் வாங்கப்படுகிறது. மேலும், மணியார்டர் அனுப்பும்போது அனுப்புநர், பெறுநர் செல்லிடப்பேசிகளுக்கு பணம் சென்று சேர்ந்த விவரம் அனுப்பப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளைக் களைய அஞ்சல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT