ஆராய்ச்சிமணி

போக்குவரத்து நெரிசல்

DIN

சென்னை பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் பகுதியிலிருந்து திருநீர்மலை சாலையை இணைக்கும் அண்ணாசாலையில் பி.பி.ஜெயின் மருத்துவமனை வரை இருபுறமும் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்கும் நிலை தொடர்கிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஆர். மனோகரன், பம்மல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT