ஆராய்ச்சிமணி

விபத்தைத் தடுக்க...!

DIN

அண்ணாநகர் }அம்பத்தூர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பகலில் இப்பகுதியில் வைக்கப்படும் சாலைத் தடுப்பு  இரவு நேரங்களில் அகற்றப்படாததால்  வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.  விபத்து ஏற்படாமல் தடுக்க  உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என  பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT