ஆராய்ச்சிமணி

கடைகளின் பெயர் பலகையில் ஊர் பெயர் எழுத வேண்டும்!

DIN

தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகளில் பெயர்கள் மட்டுமே எழுதப்படுகின்றன. ஊர் பெயர்கள் எழுதப்படுவதில்லை. இதனால், அந்த வழியே செல்வோர், குறிப்பாக பேருந்துகளில் பயணிப்போருக்கு எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிவதில்லை. மேலும், அந்தக் கடையின் முகவரியைக் கண்டுபிடிப்பதும் சிரமமாக உள்ளது. எனவே, ஊர் பெயர்களையும் சேர்த்து எழுத வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT