ஆராய்ச்சிமணி

குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

DIN

சென்னை, அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட அரும்பாக்கம் பகுதியில் வரும் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் பின்புறத்தில் அழுகிய காய்கறிகள், பழங்கள் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் அவதியுறுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

எஸ்.பழனி, அண்ணா நகர் கிழக்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT