ஆராய்ச்சிமணி

சீரான குடிநீர் விநியோகம் தேவை

DIN

சென்னை மாநகராட்சி மண்டலம் 14-க்குட்பட்ட மடிப்பாக்கம் புவனேசுவரி தெரு, நேரு தெரு, கோபால் தெரு, ஆதிசங்கரர் தெரு போன்ற பகுதிகளில் குழாய்களில் குடிநீர் சரிவர வருவதில்லை. இப்போதே இப்படியென்றால் அடுத்து வரும் கோடை காலத்தில் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ்.இப்ராகிம், சென்னை-91.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT