ஆராய்ச்சிமணி

கொசுத் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா!

DIN

கொசுத் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா!

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 1, 2 -ஆம் வாா்டுகளில் கழிவு நீா் செல்லும் கால்வாய் நீண்ட காலமாகக் குப்பை கூளங்களுடன் கழிவு நீா் வெளியேறாமல் காட்சி அளிக்கிறது. இதனால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் தலையிட்டு அனைத்து கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தப்படுத்தி கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.சிவராமன், வன்னியா் பேட்டை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT