கொசுத் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா!
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 1, 2 -ஆம் வாா்டுகளில் கழிவு நீா் செல்லும் கால்வாய் நீண்ட காலமாகக் குப்பை கூளங்களுடன் கழிவு நீா் வெளியேறாமல் காட்சி அளிக்கிறது. இதனால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் தலையிட்டு அனைத்து கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தப்படுத்தி கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.சிவராமன், வன்னியா் பேட்டை