ஆராய்ச்சிமணி

பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி தேவை

DIN

சோழிங்கநல்லூரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து திருவான்மியூர், அடையாறு, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த இடத்தைச் சுற்றி ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால், அதிகமான பெண்கள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
அ.மா.பழனிச்சாமி, போலச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT