தினந்தோறும் திருப்புகழ்

பகுதி -900

ஹரி கிருஷ்ணன்

ஞான வாழ்வைக் கோரும் இந்தப் பாடல் மதுரைக்கானது.  சிலர் இதனை ஈரோடு, பவானிக்கு உரியது என்றும் கருதுகிறார்கள்.

அடிக்கு 20 எழுத்துகள் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் ஒரு நெடிலுடன் கூடிய நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதான தானத்                                                      தனதான

கலைமேவு ஞானப்                                                 பிரகாசக்

      கடலாடி ஆசைக்                                         கடலேறிப்

பலமாய வாதிற்                                                      பிறழாதே

            பதிஞான வாழ்வைத்                                 தருவாயே

மலைமேவு மாயக்                                                 குறமாதின்

            மனமேவு வாலக்                                        குமரேசா

சிலைவேட சேவற்                                                 கொடியோனே

            திருவாணி கூடற்                                       பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT