இந்த நாளில்...

செப்டம்பர் 8 - சர்வதேச கல்வியறிவு தினம்

கவியோகி வேதம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8-ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் கல்வியறின்மையை ஒழிக்க ஆவண செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், 1965-ஆம் ஆண்டு இரான் தலைநகர் டெஹ்ரானில்,  சர்வதேச நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது இந்த மாநாட்டின் முடிவுகள்  'டெஹ்ரான் பிரகடனம்' என்ற பெயறில் அழைக்கப்பட்டது.

எனவே இந்த ஆண்டு சர்வதேச கல்வியறிவு தினமானது, டெஹ்ரான் மாநாட்டின் பொன்விழா ஆண்டாகவும் கொண்டாடப்படுகிறது.

மக்களின் அடைப்படை உரிமையாகவும், வாழ்நாள் முழுமைக்குமான கற்றலுக்கு ஆதராமாக விளங்குவதுமான கல்வியை அனைவரும் பெற தொடர்ந்து உழைப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT