கவிதைமணி

என்ன தவம் செய்தேன்: கே.நடராஜன்

கவிதைமணி

அம்மா என்னும் பதவி கிட்டியது எனக்கு 
உன்னால்தானே என் செல்லமே ! என்ன 
தவம் நான் செய்தேன் செல்லமே நீ வந்து 
என் கையில் தவழ !

உன் ஒருவன் வரவில்  எத்தனை பேருக்கு 
பதவி உயர்வு ஒரு குடும்பத்தில் !
உன் அப்பாவுக்கு தந்தை என்னும் உயர்வு...

பாட்டி தாத்தாவுக்கும் பதவி உயர்வு ...
அம்மா அப்பா என்னும் நிலையிலிருந்து !!!

தம்பி பாப்பா நீ வந்ததால் இந்த வீட்டுக் குட்டி 
பாப்பாவுக்கும்  அக்கா என்னும் ப்ரோமோஷன் !
இத்தனை பேருக்கும் பதவி உயர்வு ஒரே நாளில் 

உன் வரவால் !...
என்ன தவம் செய்தேன் நான் இத்தனை "சக்தி "
பெற்ற உன்னை நான் பெற்றெடுக்க !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT