கவிதைமணி

பெண் எனும் பிரபஞ்சம்: கவிஞர் சுகா

கவிதைமணி

சுவாசிக்க காற்று கேட்டேன்
நேசிக்க மனிதம் கேட்டேன்
விரல் பிடித்து விளையாட 
நண்பன் கேட்டேன்

கண் பார்த்து பசியாற
உறவெனும் உன்னதம் கேட்டேன்
பெணிவளை பரிசாய் தந்து
வரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தாயே
இறைவா

ஏனிந்த விளையாட்டு என்றேன்
படைத்தவன் பதிலளித்தான்
மீண்டும் பிறப்பெடுக்க நினைத்தால்
பெண்ணாக பிறந்து பார்..

இந்த முற்றுப் புள்ளிதான்
பிரபஞ்சத்தின் முதற்புள்ளியென்று 
உணர்வாய் நீ...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT