கவிதைமணி

இன்றைய தாலாட்டு:   H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி

துக்கமெல்லாம் மனதை நிறைக்க ;
தூக்கம் கூட தூர போச்சே !
துள்ளி திரிந்த காளையரும் ;
துயரத்திலே மூழ்கியதே !

அதிகாரத்திலே இருப்பவனோ ; 
அன்னகையாய் போனதினால் !
அனுதினமும் புது - சட்டம் போட்டு ;
அலைக்கழிக்கும் மானிடரே !

அமைதிக்கும் வழியில்லை !
அழுவதற்கும் கண்ணீர் இல்லை !
தாகத்துக்கு தண்ணீர் இல்லை !
தட்டி கேட்க ஆளில்லை !

தவிக்கும் மக்கள் மனதிற்கு ;
தாலாட்டும்  கேட்குதம்மா !
வீரமான தாலாட்டே ;
வீதிவரை வேண்டுமம்மா !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT