கவிதைமணி

இன்றைய தாலாட்டு: ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி

மண்ணுறங்கும் போதினிலே
விண்ணதிரும் போல் நீயும்
அழச்சொல்லி யாரடித்தார்

தங்கத் தொட்டில் உனக்கு
தாயானத்தாயெனக்கு நீயும்
கிடைத்திட்ட பொக்கிஷமே

தாலாட்டுப் பாடுகிறேன் நீ
கண்ணுறங்கு கண்மணியே
ஆராரோ ஆரிராரோ

உன்போன்ற மழலைகள்
உனை ப்போன் றில்லையே
அரைகுறை ஊட்டத்தாலே
கண்ணுறங்க வில்லையடா

கதறும் கதறலென் காதில்
சில்லிவண்டு சப்தம் போல்
காதைத் துளைக்குதிங்கே

இத்தாயென்றன் தாலாட்டு
அம்மழலை காதோலிக்க
கண்ணுறங்கச் செய்திடில்

காற்றலைக்கு நன்றிகூறி
இன்றைய தாலாட்டு சமன்
செய்த பெருமை எனதாகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT