கவிதைமணி

இன்றைய தாலாட்டு: பொன். குமார்

கவிதைமணி

இன்றைய தாலாட்டு
இயற்கையாக இருப்பது
இல்லை.
தாலாட்டு கேட்டு
தூங்கும் குழந்தைகள்
தற்போது இல்லை.

ஆரோரோ ஆரோரிரோ
அரிதாக க் கூட
கேட்பதில்லை இன்று.
திரைப் பாடல்களிலேயே
கேட்க முடிகிறது 
எப்போதேனும் 
பழைய தாலாட்டுக்கள்.
பெற்று எடுப்பவளுக்கும்
பாடத் தெரிவதில்லை
தாலாட்டு.

தாலாட்டுக் கேட்டு 
வளரந்தவர்கள்
பாக்கியவான்கள்.
தாயிலும் 
வாடகைத் தாய் உண்டு.
தாலாட்டுப் பாடவும் 
தாய்கள் இல்லை இன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT