கவிதைமணி

விடுதலை :- ஆ.மகராஜன்

கவிதைமணி

அன்று தம் உயிரையும் உதிரத்தையும்
விலையாய்க் கொடுத்து 
தேசத்தின் வளங்களைக்
கொள்ளையடித்த வெள்ளையர்க் கூட்டத்தை 
விரட்டியடித்து விடுதலை பெற்றுத் 
தந்தனர் தேசத் தியாகிகள் ..

இன்று வெள்ளையர் இடத்தினில் 
ஆட்சி அதிகாரமுடன் 
அமர்ந்த கொள்ளையர் கூட்டம்
சொந்த தேசத்தையே 
சுயநலத்தோடு சுரண்டிச் 
சூறையாடிக் கொண்டிருக்கிறது...

இரண்டாவது விடுதலைப் போரை 
முன்னெடுத்துச் செல்லும் 
இன்னொரு மகாத்மாவுக்கும் நேதாஜிக்கும் 
ஏக்கத்தோடு காத்து நிற்கிறது 
எங்களது இன்றைய தேசம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT