அந்நியர்களிடமிருந்து விடுதலை
நம்மவர்களிடமே விடுதலை பெற
போராட வேண்டியுள்ளது இன்று.
கொள்ளை அடிக்கும் ஊழல்வாதி
இயற்கையை அழிக்கும் எத்தர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
கல்வியை காசக்கும் கல்வித்தந்தைகள்
மனச்சாட்சியற்ற மருத்துவர்கள்
பெண்ணைப் பாழாக்கும் காமுகர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
உன் விடுதலை உன் கையில் தான்
படிப்பு மட்டுமே உன்னை விடுதலையாக்கும்
அதற்கு கல்வி மட்டுமே தீர்வாகும் !