கவிதைமணி

வீர மங்கை: -பெருமழை விஜய்,

கவிதைமணி

இன்றைய நிலையில்...
தொண்ணூற்றேழு அகவையில்...
வீர நடை போடும் வீர மங்கை
ஞானம்மா
வன்றி  வேறு யார்?!

வீரம் என்பது ...
விவேகமும் துணிவும்
இரண்டறக் கலந்து
ஒன்றாய் வெளிப் படுவது!

நன்றாய் வாழ
நலமுடன் செயல்படுவது!
நாட்டு நலனில் 
அக்கறை கொள்வது!
அத்தனை தகுதிகளும் 
உனக்கு இருப்பதனால்
நீயே நாட்டின் வீரமங்கை!

வீழ்ந்து கிடந்த பெண்ணினம்...
இன்று  வீறு  கொண்டெழ 
செய்த காரணத்தால்...
போதி மர நிழல் பெண் புத்தன்
நீதான் என்றால் மிகையாகாது!

நூற்றியிருபது ஆண்டுகள் வாழ்ந்து
வரலாற்றில் நீ...
இடம் பெற வேண்டும்!

யோகா என்ற 
வாழ்நெறி மூலம்
வையகம் நன்றாய்
தழைத்திட வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT