கவிதைமணி

வீர மங்கை: ரீகன். தஞ்சாவூர்

கவிதைமணி

அகிலத்தில் அனுதினம்
உண்மைக்கு போராடும்
உயர்ந்த உள்ளம் படைத்தவளோ?
ஏறு கொண்ட பார்வையும்
ஏந்தி நிற்கும் வாளும்
எத்திசையும் போற்றத் தகுந்தவளோ?
காவியப் பெண்ணோ?
கவிதை பாடும்  கலைமகளோ?
கிளி மொழியோ?
கிள்ளைத் தமிழோ?
தரணி போற்றும் கவி மகளோ?
வீர மங்கை  இவளோ?
விருதுகள் பெற்றவளோ?
நட்பு கொண்ட  இதயத்தில்
நற்பண்புகள்  விளைத்தவளோ?
தட்டிக் கேட்க்கும் தாரகையோ?
தளராமல் போராடும் போராளியோ?
ஓவியப் பெண்ணோ?
ஓங்கு புகழ் பேரழகோ?
ஜீவியத் தமிழில்
ஜீவனை உயிர்ப்பித்தவளோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT