கவிதைமணி

நிழல் தேடி: பொன். குமார்

கவிதைமணி

நிழல் என்பது
நிரந்தரமற்றது.
நிஜமற்றது.

நேரத்துக்கு ஏற்ற மாதிரி
உருவம் மாறி விடும்
நிழல்.

நிழலாக தொடர்ந்தாலும்
நிஜமாக முடியாது.

நிழலை நம்பி ஏமாந்த
நிஜங்களாக உள்ளனர்
நாட்டு மக்கள்.

நிஜத்தையே தொலைத்து
நிழல்களைத் தேடுபவர்களாகவும்
நிறையபேர் நடமாடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT