கவிதைமணி

நிழல் தேடி: வே.புனிதா வேளாங்கண்ணி

கவிதைமணி

நிழல் தேடி
தினமும் வருகிறது
நிலவு
ஒவ்வொரு வீட்டுக்கும்...

காக்கா..குருவிகளுக்கும்
நிழல் தந்து
நிம்மதி அடைகிறது மரம்....

பெற்றோரின் நிழலில்
வளரும் பிள்ளைகள் மட்டும்
நிழலில் வளர்ந்ததை மறந்து...
முதியோர் இல்லங்களின் நிழலில்
பெற்றோரை விடுவது நியாயமோ...?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT