கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: தஞ்சை ரீகன்

கவிதைமணி

ஆறோடும்
ஊரோடும்

நீரோடும்
உறவோடும்

வேரோடும்
வீடு கட்டி

வேறின்றி
உண்டுகளித்து
உயிரோடி 
உளம் மகிழ்தல்

நினைவிலேயே
நிம்மதி குளிரணைக்கும்

வாழ்பிறவி
கூதல் சொர்க்கமே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT