கவிதைமணி

மேகத்தில் கரைந்த நிலா: ப.வீரக்குமார்.

கவிதைமணி

பிறை  சூடிய  பெருமான் 
பிள்ளைகளின்  கலியுகக் 
கலங்கலைக் கண்டு 
கொதித் தாடிய
தாண்டவத்தால் 
கூந்தலுக்குள்  சிக்கித் 
திணறி  மேகக் 
கூந்தலின்  மோகத்தால் 
மோதி  மோதி 
சாயலை இழந்து 
நெற்றிக்க ணெரித்த 
நினைவைக்  காட்டியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT