நிசப்தம் நாடி அரக்க பறக்க ஆலயத்திற்க்கு ஒடினேன்,கடகடவென கடற்கரைக்குஎன்னையே கடத்திச்சென்றேன்,விறுவிறுவென விண்வெளிக்கே செல்ல விருப்ப பட்டேன்,நிசப்தமாய் இவைகள்விடை கூறின,நிசப்தம் இங்கு உனக்கு இல்லை என்று..செய்வதறியாது நிசப்தமாய்இருப்பிடத்திலே அமர்ந்தேன்அறிந்து கொண்டேன்நிசப்தத்தை அடைய வழியை நிசப்தமாய்!!!