கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: கவிஞர்  பூ.சுப்ரமணியன்

கவிதைமணி
பிஞ்சு மனங்கள்கொஞ்சுமொழி பேசிசெல்ல மழையில்குறும்புகள் செய்வதைகுடு குடு கிழவனும்கேட்டு பார்த்து மகிழ்வான் !சாரல் செல்ல மழையைஇளமையும் முதுமையும்கள்ளமில்லா உள்ளங்கள்தள்ளாடும் தாய்மையும் மகிழ்வுடன் வரவேற்கும் !செல்ல மழையில்செல்லங்கள் காகிதக்கப்பல்கத்திக்கப்பல் மிதக்கவிட்டுகூக்குரலிட்டு ஆடிப்பாடிகளிப்புருவதைக் கண்டுநம்மவர் மட்டுமல்லசெல்ல மழையும்  சேர்ந்தே மகிழும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT