கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்​: பி.மதியழகன்

கவிதைமணி

பிஞ்சு மனங்கள் மகிழ்ந்த
வனங்களை அழித்து
குளங்களை தூர்த்து
வெடித்தபூமியில்
வாடிய மரங்களைப் பிளக்க
சனங்களின் வதனத்தில்
பூத்த பனித்துளியின் நீராவியை
உறிஞ்சி தெளித்தது முகில்கள்
நீரை கொடையென பாறையில்
வர்ணனின் மன்னிப்பில்
சுரந்தமழைத் துளிகள்
மனம்போல் வடிந்தது கடலினில்
நீர் அணைகளின் தடுப்பின்றி
கயவர்கள் கண்மூடிய ஆட்சியில்
மன்னிப்பு என்பது கிடையாது
மறுதேர்தலின் வாக்களிப்பில்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT