கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள் :மகேந்திர குமார்

கவிதைமணி

நீண்ட நதிகளின் பயணமாக 
உன் நினைவுகள் என்னை தொடர 
நதிக்கரையில் முளைத்த புற்களாக 
சிறுது பசுமையாக தான் புன்னகைக்கிறேன் 

புற்கள் தாங்கும் பனித்துளின் எடை கூட இல்லாத 
உன் நினைவுகள் நதியில் மூழ்கும் கல்லாக 
என்னை சில நேரம் மூழ்கவைக்கும் 

கொட்டி தீர்த்த அருவியும் சற்று ஓய்வெடுத்து 
ஓடும் நதியாக உன் நினைவலைகள் என்னை 
சீரான நதியாகவும் சீரில்லா அருவியாகவும் 
சிலநேரம் சிதறடிக்கிறது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT