கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: மா.உலகநாதன்

கவிதைமணி
நினைவலைகள்  ஒன்றா இரண்டாஎடுத்துச் சொல்ல?ஓடிவந்த எம்மூர் பாண்டியாற்றில்ஆடி பதினெட்டில் துள்ளிக் குதித்ததும்தாவிக் குதித்ததும்மனம் கவர்ந்த மங்கை வந்துவிட்டாலோ,சாகாசமாய் தலைகீழாகப் பாய்ந்ததும்மேவி வருகிறது என் நினைவில் இப்போது;இன்னொரு நாள் வருமோ இப்படி? அல்லதுஇளமைதான்  வருமோ?இத்தனை செய்தும் நானோஇன்றும் தேனியைப்போலநினைவலைகளில்!அந்த நதியோஒரு ஞாநியைப்போல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT