கவிதைமணி

சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்

கவிதைமணி

கற்கவும் அதன்வழி நிற்கவும்
கற்றுத்தந்து, கல்வியோடு,
கடமையையும் கண்ணியத்தையும்
போதித்த இச் சமூகத்திற்கு
ஒரு  சிறிதளவேனும் கைம்மாறு
செய்யாமலிருப்பது 
சமூகக் குற்றம்;

அறம் செய்து பொருளீட்டி, இன்பம்
துய்ப்பவரேயனாலும்,
கொடுத்து மகிழும்
குனமில்லாதிருப்பது ஒரு
சமூகக் குற்றம்;

எந்த வயதிலும்
எந்த நிலையிலும் பிறர்க்கு
இன்னுரை வழங்காமல்,
சிரித்து வாழாமல் இறுகிய
மனம் கொண்டிருப்பது ஒரு
சமூகக் குற்றம்;

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT