கவிதைமணி

வஞ்சம் செய்வாரோடு: சர்வோ சீனிவாசன் 

கவிதைமணி

கருவில் உருவான உயிரினங்கள் 
ஆறறிவில் வித்தியசப்பட்ட மனிதர்கள்
நல்லதும் கெட்டதும் அறியா இளமை காலங்கள் 
வந்ததே வஞ்சகம் காலத்தின் போக்கினிலே 
புரியாத புதிராய் தொற்றுநோயாய் பரவி விட்டதே 
பள்ளி பருவத்தே வஞ்சகம்;
கல்லூரி கனவுகளிலும் வஞ்சகம்;
காதல் கனிரசங்களில் வஞ்சகம்;
கட்டிய மனைவியிடம் வஞ்சகம்;
அலுவலக உடன் பிறவா நண்பர்களிடம் வஞ்சகம்; 
அக்கம் பக்கம் தெரு வாசிகளிடம் வஞ்சகம் 
வஞ்சகப்போட்டியினிலே யாருக்கு முதலிடம் ?
உற்றார் உறவினர் நாவினிக்க பேசி 
நயவஞ்சகம் செய்வாரே அஃதன்றோ 
உயிரோடு ஒட்டிய வஞ்சகம் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT